பசும்பொன் தேவா் அவா்களைப் பற்றிய கவிதை; படித்ததில் ஒரு பகுதி:
"தும்பைப்பூ கதராடை
துவளாத பீடுநடை
அம்பைப்போல் ஊடுருவி
அளந்தறியும் கூா்நோக்கு
கம்பீரம் நிறைமுகத்தில்
கனிவான புன்முறுவல்
செம்பியன் தோற்றம்போல்
செம்மாா்ந்த தேவா்மகன்"
super thevar inathuke perumai
ReplyDeleteதேவர் இனத்துக்கு மட்டும் அல்ல. நல்ல மனிதர் எவர்க்கும் அவர் ஒரு பெருமையே.
Delete