Wednesday 3 May 2017

தேவர் கவிதை

பசும்பொன் தேவா் அவா்களைப் பற்றிய கவிதை; படித்ததில் ஒரு பகுதி:

"தும்பைப்பூ கதராடை
          துவளாத பீடுநடை
அம்பைப்போல் ஊடுருவி
          அளந்தறியும் கூா்நோக்கு
கம்பீரம் நிறைமுகத்தில்
           கனிவான புன்முறுவல்
செம்பியன் தோற்றம்போல்
           செம்மாா்ந்த தேவா்மகன்"

2 comments:

  1. super thevar inathuke perumai

    ReplyDelete
    Replies
    1. தேவர் இனத்துக்கு மட்டும் அல்ல. நல்ல மனிதர் எவர்க்கும் அவர் ஒரு பெருமையே.

      Delete