Tuesday 2 May 2017

தேவர் புகழ் பாடும் பாவலா் இளசை அருணா

"வைகைநதிக் கரையோரம் வளா்த்தமுடி தாங்கி
வடதிசையிற் செல்வோரை விழியலையால் வாங்கி
கைவைத்த நெஞ்சோனே பசும்பொன்னின் தங்கம்
கன்னித்தமிழ் நாவினிலே வெள்ளமெனப் பொங்கும்!

திருநகாில் வாழ்ந்தேதான் தேசமெலாம் போற்றி
தேசத்தை தெய்வத்தை நாவதனால்  ஏற்றி
உருவான திருமகனே பெருமைமிகு சிங்கம்
உலகத்தில் உள்ளத்தில் எந்நாளும் தங்கும்!

----பாவலா் இளசை அருணா----

No comments:

Post a Comment