Tuesday 2 January 2018

இறைவனை ஏமாற்றும் மனிதம்

மனிதனுடை ஆசை மேலோங்கிவிட்டால்,
அவன் ஆண்டவனையே ஏமாற்ற துணிகிறான்.

பசும்பொன்தேவர்


மக்களைத் தொட்ட கெட்ட காலத்துக்கு விமோசனம் உண்டா?  என்ற சந்தேகத்திற்கு, மக்களே பதிலளித்துக் கொள்ள வேண்டிய காலம்தான் எதிர்காலம். 

#தெய்வீகத்திருமகனார்

`பலர் வாழ சிலர் தியாகம் செய்து கஷ்டப்படுவது ' புனிதமான அரசியல். இந்த அடிப்படையில் தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால் அந்தப் புனித அரசியலை அப்படியே மாற்றி `சிலர் வாழப் பலர் மாயவேண்டும் ' என்ற அநாகரிகக் கதிக்குக் கொண்டு போய்விட்டார்கள்.

#தெய்வீகத்திருமகனார்



No comments:

Post a Comment