Friday 14 July 2017

காம்ரேட் ஜம்புவந்த்ரே தோட்டே

அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் காம்ரேட் ஜம்புவந்த்ரே தோட்டே அவர்கள்.நாக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.மஹாராஷ்டிரா மாநிலத்தை இரண்டாக பிரித்து விதர்பா மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வந்தவர்.கச்சத்தீவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்து வெளிநடப்பு செய்தவர்."பின்குட் ஆப் நாக்பூர் ஏரியா" என்று போற்றப்பட்டவர்."விதர்பா சிங்கம்" என்று மக்களால் அழைக்கப்பட்டவர்.1974-ம் ஆண்டில் மதுரையில் நடைப்பெற்ற தேவர் ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் வீர உரை ஆற்றினார்.ஜெய்ஹிந்த்!!!

No comments:

Post a Comment