Sunday 12 November 2017

பரிசுத்தமானவன்தான்

ஒன்றும் தெரியாத நிலையிலேயே சிலர் வாழ்கிறார்கள். ஒன்றும் தெரியாத நிலையிலே இருந்தும், எல்லாம் தெரியும் என்று சிலபேர் வாழ்கின்றார்கள். எதில் வாழ்ந்தாலும் சரி, அடுத்தவனுடைய பணத்திற்கு ஆசைப்படாமல், அதிகக் காமுகனாக இல்லாமல்,  எவன் பதிவிரத பக்குவத்தோடு வாழ்கிறானோ அவன் தெய்வத்தை வணங்காமல் வாழ்ந்தாலும், அவன் பரிசுத்தமானவன்தான்.-ஸ்ரீலஸ்ரீ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுவாமிகள்

No comments:

Post a Comment