Sunday 12 November 2017

திருவிழா ஏன்?

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,திருவிழா ஏன் ?,,,,,,,,,,,,,,,,,,,

நெருப்பை தெரியாமல் தொட்டவனுக்கும், தெரிந்து தொட்டவனுக்கும் கொப்பளமும், சூடும் ஒன்று தான். அதுபோல அறியாமல் தெய்வத்தை நினைப்பவர்களுக்கும், நிறைய தெரிந்து நினைப்பவர்களுக்கும் ஒரேவித பலன் கிடைக்கும். இம்மாதிரி பலனை மக்கள் பெற வேண்டும் என்பதற்காகவே திருவிழா வைக்கிறார்கள்.- ஸ்ரீலஸ்ரீ பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவர் சுவாமிகள்

No comments:

Post a Comment