Wednesday 29 November 2017

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ அதுவே உண்மையான கல்வி. - #சுவாமி_விவேகானந்தர்

பிறருக்காக வாழ்பவரே வாழ்பவர். மற்றவர்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாலும் பிணங்களே ஆவர்.-#சுவாமி_விவேகானந்தர்

சுயநலம் இன்மை அதிக லாபகரமானது. மக்களுக்குத் தான் அதனைக் கடைபிடிக்கும் பொறுமை இல்லை. #சுவாமி_விவேகானந்தர்

ஆன்மீக ஞானம் ஒன்றே நம் துன்பங்கள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்க வல்லது.- #சுவாமி_விவேகானந்தர்

No comments:

Post a Comment