Saturday 7 October 2017

மனதில் சாதி வன்மம்

தேவரவர்களின்  அரசியல் காலத்தில் டாக்டர். பி.வரதராஜூலுநாயுடு. வி . கல்யாண சுந்தர முதலியார்.  ஈ.வே.ராமசாமிநாயக்கர் பி.சீனிவாசராவ். ஸ்ரீநிவாச ஐயங்கார். சீனிவாசசாஸ்திரி. வெங்கடகிருஷ்ணரெட்டியார். வி.கே.ராமசாமிமுதலியார் கு.காமராஜநாடார்சக்கரைசெட்டியார். ஈ.எம்.சங்கரன் நம்பூதிரிபாட். வ. உ.சிதம்பரம்பிள்ளை. ராஜகோபாலாச்சாரி. தாணுலிங்கநாடார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.  ம.பொ.சிவஞானகிராமணி.வைத்தியநாதய்யர்.ஆர்.  எஸ். நாயுடு. மன்றாடியார். மங்கலக்கவுண்டர் இப்படி  எல்லா தலைவர்களும் சாதி பட்டத்தோடுதான் அரசியல் களத்தில்  இருந்தனர். சமீப கால அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் சாதிப்பட்டங்களை தவிர்த்தாலும் மனதில் சாதிவன்மம் சாதிவெறியே இருந்து வருகிறது.


No comments:

Post a Comment