Wednesday 4 October 2017

பதவிப் பித்து

அதிகாரப் பதவிப் பித்து பிடித்த சர்ச்சிலின் கதி, ஔரங்கசீப்பின் கதி என்ன ஆயிற்று என்பதை நாம் அரசியல் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம். அதேபோலவே ராஜ்யத்தைக் கைப்பபற்றிக் கொண்ட கௌரவர்களின் கதி என்ன ஆயிற்றென்பதை பாரதம் சொல்கிறது. பதவிப் பித்து பிடித்து மாண்டவர்களின் சமாதிகளின் மேல், இன்றைய தினம் நாய்க்கொடை முளைத்து விட்டது என்றாலும் கூட பதவியின் மீதுள்ள பிடிப்பை ஆட்சியாளர்கள் விட மறுக்கிறார்கள்.

-முத்துராமலிங்கத் தேவர்

No comments:

Post a Comment