Tuesday 12 September 2017

வைகுண்டநாதர் கோவில்

"""""""""""""""""#வைகுண்டநாதர்_கோவில், „„„„„„„„„„„„„„„„„„„„ஸ்ரீவைகுண்டம்„„ „„   „ „

பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.

நான் எடுத்த புகைப்படம்

No comments:

Post a Comment