Friday 8 September 2017

சடை சுவாமிகள்

சடை சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.  இவர் கேரளத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அண்ணாமலையாரை சங்கரன் என்ற பெயர் அழைத்துள்ளார். தினமும் மலைவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டுள்ளார்.

இவருடைய ஜீவசமாதி திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. இவரது ஆசிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலை செய்கின்றனர். மகாதீப நாளன்று காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

இவரது ஆசிரமத்தில் நெய்தீபத்தினை மிகப்பெரிய அகண்டத்தில் ஏற்றுகின்றனர்.

நான் எடுத்த படம்

No comments:

Post a Comment