Sunday 4 February 2018

தேவர் ஒரு கோபுரம்

சாதி சமய வாழ்க்கை விட்டேனடி உயர் ஜோதியை கண்டேனடி என்ற வள்ளலாரின் நெறியில் நின்று நதிகள் பல மலைகளில் தோன்றிக் கடலில் கலப்பது போல் , மதங்கள் கடவுளிடம் தான் கலக்கின்றன என்ற கருத்தினை ஏற்று கொண்டவர்  தேவர் திருமகனார் .அவரை சாய்க்க நினைத்தவர்கள் சாய்ந்து போனார்கள் .ஆனால் தேவர் திருமகனார் இன்றும் சாயாக் கோபுரமாக உயர்ந்து நிக்கிறார்.

No comments:

Post a Comment