Monday 26 February 2018

இட்லி விலை

அரை வட்டிக்கு மேல் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என்கிறது சர்க்காரின் சட்டம் . ஆனால் வங்கி முக்காலுக்கும் மேல் கூடப்போட முனைகிறது

வெள்ளைக்காராட்சியில் கூட ருபாய்க்கு 6 , 7 படி அரிசி கிடைத்தது, இவர்களாட்சியில் ருபாய்க்கு 1படி கூட கிடைக்க வழியில்லை

பணம் முழுவதும் அரசுக்கு வேண்டிய வியாபாரிகளிடம் தான் குவிந்து கிடக்கிறது

ஏழையானலும் சரி, பணக்காரனாலும் சரி மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையான உணவு பொருட்களின் விலையை கேள்விப்பட்டு அதிர்ந்து போனேன். இட்லி விலை தான் கூடவில்லை.ஆனால் உருவத்தை பாதியாக்கிவிட்டார்கள். #பசும்பொன்_தேவர்.

No comments:

Post a Comment