Saturday 3 February 2018

விவசாயத்தை விஞ்ஞான ரீதியில்

வேகமாக மாறிக்கொண்டிருக்கிற உலகிலே நாம் வாழ்கிறோம் தேச முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம் மிக அவசியமான ஒன்று .நம்மை பொறுத்த அளவில் விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் அனுக்குண்டுகளை உற்பத்தி செய்து உலகை அழிப்பதற்கு முயர்சிப்பதைவிட விவசாயத்தை விஞ்ஞான ரீதியில் விருத்தி செய்வதே முக்கிய கடமை .அணு உற்பத்தி தேசிய லாபத்திற்கு பயன்பட வேண்டுமே தவிர உலக அழிவிற்கு உபயோகப்படக்கூடாது.

முழக்கம் ஸ்ரீபசும்பொன்  தேவர்

No comments:

Post a Comment