Friday 9 June 2017

தெய்வப்பிறவி தேவர் - கல்கி

அதுவரையில் பசும்பொன் தேவரென்பவர் தென்னாட்டில் ஒரு முரட்டுக்கூட்டத்தின் தலைவரென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அதன் பின்பு வேலூர் சிறையில் வெள்ளையரை எதிர்த்துப்போராடிய காரணத்தால் தேவர் இருந்தபோது, அதே வெள்ளையரை எதிர்த்து என் பத்திரிகையில் எழுதியபோது என்னையும் வேலூர் சிறையில் அடைத்தனர். அப்போது தேவர் திருமகனுடன் அருகில் இருக்கும் பாக்கியம் எனக்குக்கிடைக்கப்பெற்றது.அப்போது நான் முன்பு அவரைப்பற்றி நினைத்தது எவ்வளவுபெரிய தவறென்று உணர்ந்தேன்.அவரைப்போன்றொரு மனிதர் இதற்கு முன்பும் பிறந்ததில்லை,இனிமேலும் பிறக்கப்போவதுமில்லை...மனிதவடிவில் வந்த தெய்வப்பிறவி தேவர் திருமகனார்.......

#அமரர் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.(பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவு போன்ற காவியங்களைப்படைத்தவர்)

No comments:

Post a Comment