Monday 26 February 2024

அரசியலும் மதமும் நகமும் சதையும் போன்றது - தேவர்

நமக்குச் சரித்திரமும் முக்கியம்; சாஸ்திரமும் முக்கியம்.
 சரித்திரம், என்பது என்ன? தற்காலத்தில் நடை பெற்றது சரித்திரம். சாஸ்திரம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே, மூன்றாவது கண் படைத்தவர்கள் கண்ட ஒன்று. 

முகக்கண் கொண்டு எழுதியது சரித்திரம்,  முக்கண் கொண்டு எழுதியது சாஸ்திரம். அரசியலும் மதமும் நகமும் சதையும் போன்றது. - #பசும்பொன்_தேவர்.

21.2.1957 ல் காஞ்சிபுரம் தேவர் சொற்பொழிவு.

No comments:

Post a Comment