Monday 26 February 2024

பாரதியார் பற்றி பசும்பொன் தேவர்

புலவர்கள் என்பவர்களில் பலசாரார் உண்டு. சாதாரணமான நிலைமையில் வயிற்றுப் பிழைப்புக்காக, புலவர் தன்மையை மேற்கொண்டவர்களும், அதற்கு மேல் புகழை விரும்புகிற புலவர்களும் உண்டு. 

அதற்குமேல் தனக்கே புலவர் தன்மையில்லாமல், அடுத்தவன் எழுதிய புத்தகங்களை மொழி பெயர்த்து, அதிலுள்ள விஷயங்களை வேறு வாசகத்தில் எழுதி, தானும் புலவன் என்று சொல்பவர்களும் உண்டு. 

இந்த முறைகளில் எல்லாம் தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொண்டவர் அல்ல சுப்ரமணிய பாரதி. அவர் கடாட்சவாசி. அது எப்படி வருகிறது என்றால்? தெய்வத்தின் கிருபையால் ஏற்படுகிறது. - #பசும்பொன்_தேவர் 

21.2.1957ல் தேவர் காஞ்சிபுரம் பேச்சு

No comments:

Post a Comment