Monday 26 February 2024

காலமோ மிகவும் கெட்டுபோய் இருக்கிறது.

காலமோ மிகவும் கெட்டுபோய் இருக்கிறது. ஒருகாலத்தில் ஒழுக்கமும் பெருந்தன்மையும் பதவியை கொடுத்தது மக்களுக்கு! அதற்கு பிறகு திறமை போதும் ஒழுக்கமோ, குணமோ தேவையில்லை என்ற முறையில் அரசியல் பதவி வந்தது.
அதற்குப் பிறகு ஒன்றும் தேவையில்லை, சந்தர்ப்பமே எவருக்கும் பதவியை கொடுக்கும் என்ற நிலைமையில் ஜனநாயகமானது சீரழிந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் போகிறது இன்றைய உலக அரசியல்.
 ஜனநாயகத்தின் பேரால்! இது என்ன பலனைக் கொடுக்கும்? என்ன நன்மையைக் கொடுக்கும்? என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. - #பசும்பொன்_தேவர் 

5.8.1955 ல் அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் தேவர் பேசியது.

No comments:

Post a Comment