Sunday 5 November 2023

ஆப்பநாடு மறவர் சங்க தலைவராக டாக்டர் ராம்குமார் தேர்வு


#டாக்டர்_தலைவர்_ஆனார்.
புகழ்பெற்ற ஆப்பநாடு மறவர் சங்க தலைவராக டாக்டர் ராம்குமார் தேர்வு.
  நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த சங்கம்  இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் பகுதில் 448கிராமங்களின் தலைவராக அப்பகுதியின் மிக உயந்த மரியாதைக்குரிய பதவியாக கருதப்படுகிறது.

இப்பதவியில் வரலாற்றில் முதல்முறையாக MBBS படித்த மருத்துவர் அதுவும் மிக இளம் வயது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டாக்டர் ராம்குமார் அவர்கள்.


 

No comments:

Post a Comment