Friday 8 December 2017

சிற்பி

அரசு பதவிகளில் ஏறாமல் மறைந்தாலும், மக்களின் மனதில் நிறைந்துவாழும் தலைவராக அவர் வாழ்கிறார். அவர் கொண்டிருந்த தேசபக்தி  இன்றைக்குத் தேவை.அவரைப் போன்ற தலைவர்களும் தேவை. நாட்டிற்கு சிக்கல் வருகிறபோது நாம் தேவர் போன்ற சிற்பிகளை நினைத்து ஏங்குகிறோம்.

-தா.பாண்டியன்// 30.10.1990.
ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment