Tuesday 2 December 2014

இணைவோம் நமக்கு "இணை"யில்லாமல்.

இணைவோம் நமக்கு இணையில்லாமல் தேவரினத்தின் அடுத்த நிலை
இதுவாகத்தான் இருக்கவேண்டும். தேசநலனில் அக்கரை கொண்ட இனம்
தமிழகத்தில் தேவரினம் தான். புலித்தேவரில் ஆரம்பித்து வேலுநாச்சியார்,
மாமன்னர் மருதுபாண்டியர் பசும்பொன் தேவர் வரை தேசவிடுதலைக்காகவே
தங்கள் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார்கள். சுதந்திரத்திற்கு பின் சுயநல
அரசியலின் சூழ்ச்சியால் பசும்பொன் தேவர் தனது 55வயதிலேயே முடித்துக்கொண்டார்.
இவர்கள் தான் சார்த்த இனத்திற்காக மட்டும் என எதுவுமே செய்யாமல் வாழ்ந்தவர்கள்
ஆதே நேரத்தில் தேசத்திற்காக எல்லாவற்றையும் இழந்தவர்கள். இவர்களின்
மறைவிற்கு பின் தேவரினம்  சுயநலஅரசியல்வாதிகளால் பிரிவினைகள்
ஏற்ப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட தேவரினம்
அரசானையும் சுயநல முக்குலத்தோர் அரசியல்வாதிகளால் முடங்கிபோனது.
கடந்த சில ஆண்டுகலாகவே கள்ளர் மறவர் அகமுடையார் இனங்கள் தொடர்ந்து
பல இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கின்றது.அதனை எல்லாம் தடுக்க
இணைவோம் நமக்கு இணையில்லாமல் என்ற எண்ணத்தோடு இளைஞர்கள்
முதலில் இணையவேண்டும். அதனை தோடர்ந்து வரும் சந்ததியும் இது தொடர
ஏதுவாக அமையும். 
        

No comments:

Post a Comment