Tuesday 18 April 2023

ஸ்ரீவை சுரேஷ்தேவர் பற்றி கவிஞர் சினேகன்

கரடு முரடான கலாச்சாரத்துக்குள் வளர்ந்தாலும் கவிதைகள் மட்டும் மென்மையாகவே மலர்ந்திருக்கிறது.

முரட்டு முட்புதர்களுக்கு மத்தியில் முள் இல்லா மெல்லியத் தளிராகவே வளர்ந்திருக்கிறார் கவிஞர் சுரேஷ் தேவன்.

தமிழார்ந்த பார்வையும் தன்மானமுள்ள நேர்மையும் மண்டியிடாத மானமும் மனிதநேயமுள்ள ஞானமும் சுரேஷ் தேவனின் பலம்.

இனிவரும் காலங்களில் தமிழ்போற்றும் நல்லுலகில் தனித்திருக்கும் இவருக்கான களம்!

கவிஞர் சினேகன்

No comments:

Post a Comment