Thursday 4 April 2024

REGUNARHA GAUVERY BRIDGE - ரெகுநாத காவிரி பாலம்

REGUNARHA GAUVERY BRIDGE - ரெகுநாத காவிரி பாலம். 
உலகில் சிறந்த நீர் மேலாண்மை கொண்ட மாவட்டம் இராமநாதபுரம் தான். வைகை ஆற்றை அடைத்து ரெகுநாத சமுத்திரத்தை உண்டாக்கினார்கள். 
குண்டாற்றை திசை மாற்றி ரெகுநாத காவிரியை உண்டாக்கினார்கள். 
முல்லை பெரியாறு திட்டத்தை வழிவகுத்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.  
சேதுபதி மன்னர் ஆட்சி காத்தில் நெற்களஞ்சியமாக விளங்கிய பூமி இது. உலகின் மிகப்பெரிய நெற்களஞ்சிய தொட்டி இராமநாதபுரம் அரண்மனையில் தான் உள்ளது. 
 சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில் செழிப்பாக இருந்த இராமநாதபுரம் - சுதந்திர இந்தியாவில் ஜனநாயக ஆட்சியில் தண்ணியில்லா காடு என அழைக்கப்படும் நிலை. 
படம்: மன்னர் ரெகுநாத சேதுபதி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ரெகுநாத காவிரி கால்வாயின் குறுக்கே 1941ல் ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் தான் இது.

No comments:

Post a Comment