Monday 15 May 2023

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்

படிதழைக்க மனுநீதிப்‌ பயிர்‌ தழைக்க 
உயிர்‌ தழைக்கப்‌ பரவிவாமும்‌ 
குடி தழைக்கக்‌ கற்றோர்‌ தம்‌ குலந்தழைக்க நலந்தழைக்கக்‌ கோதிலாநின்‌ முடிதழைக்கச்‌ செய்ததனிக்‌ கடவுட்கென்‌ 
கைம்மாறு முற்றுந்தேரேன்‌ வடிதழைக்கும்‌ வேற்கை முத்து ராமலிங்க சேதுபதி மன்னரேறே. 

நினக்குமுடி கிடைத்தபடி முத்துவீ ரப்பகவி நிபுணன்‌ என்னே 
தனக்கு முடி கிடைத்தமகிழ்‌ வெனக்கடிதம்‌ 
எனக்குவரை தந்தான்‌ கண்டேன்‌ 
எனக்குமுடி கிடைத்ததெனக்‌ கிடைத்தபெரு 
மகிழ்ச்சியினுக்‌ கெல்லையில்லை 
சினக்குமுடி யரசரிக லடக்குமுத்து ராமலிங்க சேதுவேந்தே. 
  
எனதுகுலஞ்‌ செய்ததவப்‌ பேறென்கோ 
யான்‌ செய்தவ மென்காஞான 
தினகரன்பொன்‌ ஸனுச்சாமி செய்ததவப்‌ 
பயனென்கோ செகமேற்செய்த 
புனிதமிகு தவமென்கோ நீ மெளலி 
புனைந்தரசு புரியப்‌ பெற்ற தனகனடி பரவுழுத்து ராமலிங்க 
சேதுபதி யரசரேறே.
 
அதனிச்செய்யுட்‌ சிந்தாமணி, பக்‌-348.

No comments:

Post a Comment