Sunday 9 October 2016

நீ ஓடி வரும் ஞான கங்கை.

ஓ...முத்துராமலிங்கமே!! நீ ஓடி வரும் ஞான கங்கை.உன்னை உணர்ந்தவர்கள் உலகில் எத்தனை பேரடா? முத்துராமலிங்கத் தேவர் எனது தம்பி.அவன் மட்டும் தற்போது இருந்தால் அவன் தலைமையில் பார்வர்டுபிளாக்கில் இணைந்து பணியாற்றி இருப்பேன்-கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள்.

No comments:

Post a Comment