தங்கத்தின் நிறமே நீ! மங்காத புகழே நீ!
ராஜா நாகேந்திர சேதுபதி.
அரண்மனை மாண்பு காப்பாய்,
அடியவர் துயர் துடைப்பாய்!
தமிழ் போற்றி வளர்த்தாய்,
மக்கள் மனதில் நிறைந்தாய்!
வாழ்க நாகேந்திர சேதுபதி!
சேதுசீமை வீரத் திருமகனே!
தங்கத்தின் நிறமே! மங்காத புகழே!
ராஜா நாகேந்திர சேதுபதி.
கல்வி தந்த கருணையின் பிறப்பிடமே!
தமிழைக் காக்கும் இருப்பிடமே!
புன்னகை மாறாத சங்கத்தமிழ் வீரனே!
சேதுபதியின் வம்சமே!
தங்கத்தின் நிறமே! மங்காத புகழே!
ராஜா நாகேந்திர சேதுபதி.
கோபுரங்கள் கட்டிய கோமகனே
சேதுசீமை அரண்மனை நமக்கு தந்த
பிரம்ம முத்துராமலிங்கமே
தங்கத்தின் நிறமே! மங்காத புகழே!
ராஜா நாகேந்திர சேதுபதி.
No comments:
Post a Comment