கோட்டையிலே கொடிகட்டி ஆளும் மன்னனுக்கும், கோவணத்துக்கும் வக்கின்றி தெருவிலே திரியும் பரம பஞ்சைக்கும் உள்ள ஒரே உத்திரவாதம் மரணம் மட்டும்தான்! மரணத்தைத் தவிர வேறு எதையுமே தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது. கொண்டாடுகிறவன் மனிதரில் மிருகம். -
பசும்பொன் தேவர்.
No comments:
Post a Comment