சிறுவயதில் பசும்பொன் தேவர் ஐயா தங்கி படித்த இராமநாதபுரம் அரண்மனையில் உள்ள இராஜா மேல்நிலைப்பள்ளியில் தனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் வி.கைலாச ஐயர் ஓய்வு பெறும் விழாவில் பசும்பொன் தேவர் ஐயா கலந்துகொண்டு முன்னாள் மாணவர்கள் சார்பாக தானே 100ரூபாய் அன்பளிப்பு வழங்கிய நிகழ்வு பத்தரிக்கை செய்தி...
No comments:
Post a Comment