Friday 24 May 2024

மதுரை ஆதினம் மடம் குருபூஜை விழா

சுவாமிகள் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா மதுரை ஆதினம் மடத்தில் நடந்து வருகிறது. 
மூன்றாம் நாளான நேற்று மடத்தின் சார்பில் கிருபானந்தவாரியார் விருது வழங்கப்பட்டது. 
பின்பு சா.தெய்வசிகாமணி அவர்கள் சைவமும் தமிழும் எனும் தலைப்பில் அற்புதமான சொற்பொழிவு ஆற்றினார்.

No comments:

Post a Comment