Wednesday 22 May 2024

மருதுபாண்டியர்கள் விருது வழங்கிய மதுரை ஆதினம்.

மருதுபாண்டியர்கள் விருது வழங்கிய மதுரை ஆதினம்.

  மதுரை ஆதினம் மடத்தை நிறுவிய திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாள் விழாவில் சான்றோருக்கு விருது வழங்கும் விழாவும், சொற்பொழிவும் சிறப்பாக நடைபெற்து. 

மருது பாண்டியர் விருதும் பொற்கிழியும் வழக்கறிஞர் சைவத்திரு. சு.அசோகன் எம்.ஏ.,எம்.எல். அவர்களுக்கு குருமகா சன்னிதானம் வழங்கி பாராட்டினார். 

வள்ளலார் விருது விருதும் பொற்கிழியும் நாகர்கோயில் வழக்கறிஞர் சைவத்திரு. அ.சிவதாணு எம்.ஏ.,பி.எல். அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

பின்பு சிறப்புச் சொற்பொழிவு சிவத்திரு. அ.பவானி தியாகராஜன் அவர்கள் சைவ சிந்தாந்தம் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.

No comments:

Post a Comment