மதுரை திருப்பரங்குன்றம் சாலையில்
ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்திருந்தது ஸ்ரீ மீனாட்சி மில்ஸ் என்ற நூற்பாலை( தற்போது அக்ரிணி குடியிருப்புகள் அமைந்துள்ள இடம்) .அந்த ஆலைத் தொழிலாளர்களின் தலைவராக நின்று போராடியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
அந்தப்பகுதியில்
21--04-1974 ல் மேம்பாலம்
அன்றைய முதல்வர்கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.,
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ப.உ.சண்முகம்
உள்ளாட்சித்துறை அமைச்சர்
அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மேம்பாலம்" என்று பெயரிடப்பட்டது.
No comments:
Post a Comment