Tuesday, 8 April 2025

இராமநாதபுரம் வருகை தந்த பரோடா மகாராணி

நமது மன்னரோடு பரோடா இராஜமாதா.
பரோடா சமஸ்தான இராஜமாத "ஷுபாங்கினி ராஜே கெய்க்வாட்" அவர்கள் இன்று இராமநாதபுரம் அரண்மனையில் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்களை சந்தித்தார்.
இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது இவர்களுடய "லக்ஷ்மி விலாஸ் அரண்மனை" இந்த அரண்மனை 700 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
பரோடா அரண்மனை தோற்றம் இராமநாதபுரம் சமஸ்தானத்தோடு நீண்ட காலமாக சுமூக உறவுகளோடு உள்ளவர்கள். இன்று இராமேஸ்வரம் வருகை தந்ந பரோடா இராஜமாத ஷுபாங்கினி ராஜே கெய்க்வாட் அவர்கள் இன்று நமது மன்னரை சந்தித்தார்.
rajmata shubhangini raje gaekwad Raja Nagendra sethupathi

No comments:

Post a Comment